பயங்கரவாதிகளுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எமது அரசாங்கத்தில் மரணதண்டனை

Published By: Vishnu

24 Oct, 2019 | 05:39 PM
image

(நா.தனுஜா)

எமது நாட்டிற்குள் பயங்கரவாத செயறபாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அவர்களுக்கு மரணதண்டனையை வழங்குவதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம்  என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அதுமாத்திரன்றி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வாழ்வை அழிப்பவர்களுக்கும் மரணதண்டனை வழங்கப்படும். 

நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது தீவிரவாதத்தை ஒழிப்பது மாத்திரமல்ல, மாறாக போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான எனது கொள்கையில் முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று மாலை ஜா-எல நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடொன்றை நிர்வகிக்கும் போது நாடு மற்றும் நாட்டுமக்களின் சுபீட்சம், மக்களின் தேவைகள், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி ஆகிய விடயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை அறிந்து பூர்த்திசெய்து, நாடு முன்நோக்கிப் பயணிப்பதற்கு வழிகாட்டுவதே சிறந்த தலைமைத்துவத்தினால் ஆற்றப்பட வேண்டிய பணியாகும். கடந்த காலத்தில் நாடு பயணித்த பாதையை மாற்றயமைத்து புதியதொரு இலக்கில், திட்டத்தில், சிறந்ததும் துடிப்பானதுமான தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் சுபீட்சமானதொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50