இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தென்கொரியாவில் குத்திக் கொலை!

Published By: Vishnu

24 Oct, 2019 | 10:40 AM
image

தென் கொரியாவில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சச்சியோன்-சி, கியோங்சங்கம்-டோ வில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான தென்கொரிய வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழி தீர்க்கும் வகையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சச்சியோன்-சி பொலிஸ் அதிகாரிகள் இதன்போது மோதலில் ஈடுபட்ட நபர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் சுட்க்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் மோதலுடன் சம்பந்தப்பட்ட நபர்களை சச்சியோன்-சி பொலிஸார் கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55