தென் கொரியாவில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சச்சியோன்-சி, கியோங்சங்கம்-டோ வில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான தென்கொரிய வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழி தீர்க்கும் வகையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சச்சியோன்-சி பொலிஸ் அதிகாரிகள் இதன்போது மோதலில் ஈடுபட்ட நபர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் சுட்க்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும் மோதலுடன் சம்பந்தப்பட்ட நபர்களை சச்சியோன்-சி பொலிஸார் கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM