குளித்து கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 03:32 PM
image

தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலிருந்து வந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் நீர் எடுத்து குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று எத்திமலைப் பகுதியின் சிரிபுர என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சிரிபுர என்ற இடத்தைச் சேர்ந்த ஏழு வயது நிரம்பிய நளின் மிலிந்த தில்சர என்ற சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட பாட்டியின் கூக்குரலினால் அங்கு கூடியவர்கள் சிறுவனை கிணற்றிலிருந்து எடுத்து எத்திமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டமை தெரியவந்துள்ளது.

சிறுவனின் மரணவிசாரணையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என மரண விசாரணை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19