சுதந்திரக் கட்சியை சந்திரிக்காவினால் பாதுகாக்க முடியாது - வீரகுமார திஸாநாயக்க

Published By: Vishnu

23 Oct, 2019 | 03:07 PM
image

(இராஜதுரை ஹஷhன்)

சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டே பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா   பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஒருபோதும் சுதந்திரக் கட்சியை   பாதுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து இன்று இராஜகிரியவில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் முன்னெடுத்த ஒரு சில தவறான தீர்மானங்களே  கட்சியை கடந்த காலங்களில்  பலவீனப்படுத்தியது. தவறுகளை திருத்திக் கொண்டு  சிறந்த  தீர்மானத்தை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

சுதந்திர கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ நிச்சயம் பெற்றிப் பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. சுதந்திர கட்சியினரது அரசியல் தீர்மானங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் அனுமதியும் கிடையாது என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54