நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான் கோத்தாபய ராஜபக்ஷவை தொலைக்காட்டியொன்றில் நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றேன். அதனால் அச்சமின்றி வாக்காளர்கள் எமது கொள்கைகளையும் இலக்குகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
அத்துடன் ஒரு வலுவான ஜனாதிபதி வேட்பாளர் தனது எதிர் வேட்பாளருடன் முன்கூட்டியே திட்டமிட்டு தயாரிக்கப்படாத கருத்துக்களை பகிர்ந்துகொள்வதில் பயம்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் என்னை எதிர்கொள்ளுமாறு நான் கோதபாய ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்கின்றேன். அதனூடாக நாம் கொண்டிருக்கும் இலக்குகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றை வாக்காளர்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM