நிவாரண பொருட்களுடன் பாக். விமானம் இலங்கையை வந்தடைந்தது.!

Published By: Robert

23 May, 2016 | 04:36 PM
image

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களுடன் பாகிஸ்தான் விமானமொன்று இன்று காலை 10.30 ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சொந்தமான C 130 என்னும் விமானமே நிவாரணங்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்  நிவாரணப்பொருட்களுடன் இந்திய கப்பல்கள் இரண்டும் விமானம் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியுடன் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் முதல் உதவிகளை வழங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58