நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களுடன் பாகிஸ்தான் விமானமொன்று இன்று காலை 10.30 ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சொந்தமான C 130 என்னும் விமானமே நிவாரணங்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன் நிவாரணப்பொருட்களுடன் இந்திய கப்பல்கள் இரண்டும் விமானம் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியுடன் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் முதல் உதவிகளை வழங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM