இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பசுக்கள் வைக்கோலுக்கு பதிலாக மாமிசம் உண்கின்றன.
கோவா மாநிலத்தில் பராமரிப்பாளர் இல்லாத பசுக்கள் பனாஜியில் உள்ள கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கலங்கட் என்ற பகுதியில் வீதியில் சுற்றித்திரிந்த 76 பசு மாடுகள் கோசாலைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டன.
இந்த பசுக்கள் வைக்கோல் மற்றும் கோசாலையில் வழங்கப்படும் உணவுகளை உண்பதற்கு மறுக்கின்றனவாம்.
இவை வீதிகளில் சுற்றித்திரிந்த போது ஹோட்டல்களில் இருந்து கொட்டப்படும் குப்பையில் உள்ள மாமிச உணவு கழிவுகளை உண்டு பழகியுள்ளமையே இதற்கு காரணம் என அறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோசாலை நிர்வாகிகள் அந்த மாடுகளின் இந்த அசைவம் உண்ணும் பழக்கத்தை மாற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM