இலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்

Published By: Vishnu

22 Oct, 2019 | 01:35 PM
image

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகமானது தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகம்,

அத்தியாவசியத் தேவையை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினால் உண்டாகும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02