வெயாங்கொடையில் கத்தி குத்து : ஒருவர் பலி , ஒருவர் காயம்

Published By: Vishnu

20 Oct, 2019 | 06:27 PM
image

(செ.தேன்மொழி)

வெயாங்கெடை - கும்புல்லொழுவ பகுதியில் இன்று அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்தி குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெயாங்கொடை கொட்டல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சசிக ரணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த மோதலின் போது காயமடைந்த மற்றைய நபர் வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவர் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17