ரஷ்யாவின் கிரான்நோயர்க் பிரதேசத்தில் உள்ள செபா ஆற்றின் அணை கட்டு இன்று அதிகாலை உடைந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு , 15 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிலர் அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு , அவர்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த பகுதியில் காணமல்போன பொதுமக்களை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளதோடு, அவர்களை தேடும் பணியில் ஹெலிகொப்படர்கள் மற்றும் விமானப்படையினர் விரைந்து செயற்பட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM