சு.க.விலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஐவரையும் ஒழுக்காற்று குழு முன் பிரசன்னமாகுமாறு அறிவிப்பு

Published By: Vishnu

18 Oct, 2019 | 05:57 PM
image

(இரா.செல்வராஜா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி கட்சியின் ஒழுக்காற்று சபையின் முன்னால் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா,லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன, விஜித் விஜயமுனி சொய்ஸா, ஏ.எச்.எம் பௌஸி ஆகிய ஐந்து உறுப்பினர்களையே ஒழுக்காற்று சபைக்கு முன்னால் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஐவரும் கட்சி யாப்புகளை மீறி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 14 ஆம் திகதி கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00