(இரா.செல்வராஜா)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி கட்சியின் ஒழுக்காற்று சபையின் முன்னால் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா,லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன, விஜித் விஜயமுனி சொய்ஸா, ஏ.எச்.எம் பௌஸி ஆகிய ஐந்து உறுப்பினர்களையே ஒழுக்காற்று சபைக்கு முன்னால் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஐவரும் கட்சி யாப்புகளை மீறி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 14 ஆம் திகதி கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM