வெசாக் நோன்மதி தினத்தையொட்டி கம்போடிய கன்டல் மாகாணத்தில் உடோங் மலை உச்சியிலுள்ள புனித ஸ்தலத்துக்கு பௌத்த மத சின்னங்களைக் கொண்ட தங்கத் தாழி அலங்கார ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
இந்த ஊர்வலத்தில் நாடெங்கிலுமிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பௌத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி புனித சின்னங்கள் அந்த புனித ஸ்தலத்திலிருந்து களவாடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM