(செ.தேன்மொழி)
மேல் மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சுஸ்ரீ அரங்கல இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 63 ஆவது வயதில் காலமானார்.
மீகொடயில் பிறந்த இவர் கேனுகல கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்றார். உயர் கல்வியை கண்டி தர்மராஜர் வித்தியாலயத்திலும் , கோட்டை ஆனந்த வித்தியாலயத்திலும் பெற்றார்.
முன்னாள் சுகாராத அமைச்சர் காலஞ்சென்ற காமினி ஜயசூரியவுடன் இணைந்து 1977 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். ஹோமாகம பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக கடமையாற்றினார்.
மேல்மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு எதிர்கட்சி தலைவரானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM