கல்கிசை பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர்கள் ஆறு பேர் மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இரத்மலான பிரதேசத்தை சேர்ந்த 17,18,19,22, மற்றும் 31 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி கல்கிசை பிரதேசத்தில் கத்தியால் இருவரை காயப்படுத்தியதுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர்களிடம் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM