கல்கிசை கொலை சம்பவத்துடன் தொர்புடைய அறுவர் கைது

Published By: Vishnu

17 Oct, 2019 | 06:35 PM
image

கல்கிசை பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர்கள் ஆறு பேர் மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிசை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இரத்மலான  பிரதேசத்தை சேர்ந்த 17,18,19,22, மற்றும் 31  வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி கல்கிசை பிரதேசத்தில் கத்தியால் இருவரை காயப்படுத்தியதுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர்களிடம் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08