ஊருக்குள் புகுந்த யானையால் மக்கள் சிரமம்

Published By: Daya

17 Oct, 2019 | 03:54 PM
image

முல்லைத்தீவு உடையார் கட்டு இருட்டு மடுப்பகுதியில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானை ஒன்று இன்று 17.10.19 அதிகாலை மக்களின் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

இருட்டுமடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை சென்ற குறித்த யானை பல இடங்களுக்கு சென்றுவிட்டு பாலகுமார் என்பவரின் வீட்டுத் தோட்ட காணிக்குள் புகுந்துள்ளது. 

வாயில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானையாகக் காணப்படுகின்ற போதும் குறித்த காணிக்குள் நின்று மக்களை விரட்டி அச்சுறுத்தும் நடவடிக்கையில் யானை ஈடுபட்டுள்ளது.

வெடிகொழுத்தி  யானையினை காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள் யானையின் பாதிப்பு குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31