திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் நேற்று 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவிக்கையில்,
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சிங்கபுர பிரதேசத்தில் சந்தகநபர் ஒருவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து 50 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியவுடன் அவரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து அதே பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனை செய்தபோது, சுமார் 150 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியவுடன் முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்ததாக மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
50 கிராமுடன் கைதுசெய்யப்பட்டவர் ஆலிம் நகர், மூதூர்-1, 26 வயதுடையவரெனவும் 150 கிராமுடன் கைதுசெய்யப்பட்டவர் நெய்தல் நகர், மூதூர் வயது 32 எனவும் அவர்கள் தெரிவித்தனர் .
கைப்பற்றிய கேரள கஞ்சாவையும் கைதுசெய்யப்பட்டவர்களையும் தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM