12 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைது!

Published By: Vishnu

17 Oct, 2019 | 12:42 PM
image

அம்பலாங்கொடை, கன்டேகொட பகுதியில் 12.160 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

3.750 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவரும், 8.410 கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51