சவுதி அரேபியாவின் புனித நகரான மதினா பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது அந் நாட்டு நேரப்படி நேற்றிரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மதினா அருகே ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது.
விபத்தில் கயாமடைந்த நால்வர் அல் ஹம்மா நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM