மத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்!

Published By: Vishnu

16 Oct, 2019 | 04:34 PM
image

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் அன் -124 (Antonov An-124) என்ற விமானம் இன்று ஒன்பதாவது முறையாவும் மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

துர்க்மினிஸ்தானின் அஷ்கபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த மேற்படி விமானமானது இன்று காலை 10.07 மணியளவில் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், நாளை இரவு 10.15 மணிக்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லேண்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்க்காட்டியுள்ளனர்.

குறித்த விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 109,000 லிட்டர் எரிபொருள் விமானத்திற்கு தற்போது நிரப்பப்பட்டும் உள்ளது.

அத்துடன் விமானத்தில் இருந்த 19 பணியாளர்களும் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38