(எம்.மனோசித்ரா)
நாட்டின் இருவேறு பிரதேசங்களில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அழுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கழுவாமோதர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 76, 600 லீற்றர் சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இதே போன்று சட்ட விரோத மதுபான தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான லீற்றர் கோடாவுடன் மினுவங்கொட பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM