நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு வலய கல்வி பணிப்பாளர்களின் ஒப்புதலுடன் விடுமுறையளிக்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM