மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸார் பலி!

Published By: Vishnu

15 Oct, 2019 | 03:42 PM
image

மெக்சிகோவில் பொலிஸார் பயணித்த வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். 

மெக்சிகோவின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகர் பகுதியில் 18 பொலிஸாருடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இரு வாகனங்கள் மீதே மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த இரு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்தமையினால் அதில் பயணித்த 14 பொலிஸார் பரிதாபகரமக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

அகுயிலா நகர்  போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52