மெக்சிகோவில் பொலிஸார் பயணித்த வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகர் பகுதியில் 18 பொலிஸாருடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இரு வாகனங்கள் மீதே மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த இரு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்தமையினால் அதில் பயணித்த 14 பொலிஸார் பரிதாபகரமக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
அகுயிலா நகர் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM