பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினர் பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த இருவரையும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும், அவரது மனைவியும் வரவேற்றுள்ளனர்.
ஐந்து நாள் பயணமாக பாகிஸ்தானில் தங்கியிருக்கவுள்ள அரச தம்பதியினர், பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளனர்.
அத்துடன், லாகூர் மற்றும் பாகிஸ்தானின் மேற்கு மாகாணங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு சார்லஸ் - கமிலா பார்க்கர் தம்பதியினர் வந்து சென்றதை அடுத்து வில்லியம் – கேட் தம்பதியினரே பாகிஸ்தானுக்கு முதன் முறையாக வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM