இந்தோனேசியாவில் மிகவும் ஆபத்தான மெராபி (குனுங் மெராபி) எரிமலையானது நேற்று வெடித்து தீப்பிழம்பை கக்கியதுடன் சாம்பல் படலங்களை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் சில கிராமங்களில் சாம்பல் மழை பெய்துள்ளது.
3 ஆயிரம் அடி உயரத்திற்கு 270 விநாடிகளில் 75 மில்லி மீற்றர் அளவிலான கரும்புகை வெளிக்கிழம்பியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக் காரணமாக, வெளியேறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM