ஈழத்து சீரடி ஆலயத்தில் "மடத்தார்பதி வாழ் மன்னவனே" இறுவட்டு வெளியீடு

Published By: Digital Desk 4

14 Oct, 2019 | 04:34 PM
image

சீரடி சாயியைப் போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய "மடத்தார்பதி வாழ் மன்னவனே" எனும் இசைப்பேழை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஈழத்து சீரடி ஆலயம் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில்  வடமாகாண ஆளுனரின் செயலாளர்   சி.சத்தியசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுவெட்டை வெளீயிடு செய்து வைத்தார்.

நிகழ்வில் சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா, யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ,வலம்புரிபத்திரிகை ஆசிரியர் விஐயசுந்தரம் உட்பட பெருமளவான சீரடி சாய் பக்தர்களும் கலந்து கொண்டனர் .

ஈழத்துக் கவிஞர் வேலணையூர் பா. சசிகுமாரின் பாடல் வரிகளுக்கு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அக்னி கணேஸ் இசையமைத்திருக்கும் இந்த இசை இறுவட்டில் ஐயப்பதாசன், பிரபாகர், ராகுல், தீபிகா, பவன், அபர்ணா, சந்திரஜோதி ஆகியோர் பாடல்களுக்குக் குரல் தந்திருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08