ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பெப்ரல் அமைப்பிற்கு 60 முறைபாடுகள்

Published By: Vishnu

14 Oct, 2019 | 04:27 PM
image

 (செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 60 முறைப்பாடுகள் பெப்ரல் அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இவற்றுள் 30 முறைபாடுகள் அரச நியமனங்களை பற்றியவை. ஏனையவை பொது சொத்துகளை முறையற்று பயன்படுத்தியமை, நிவாரன வழங்குதல், அபிவிவிருத்தி செயற்திட்டங்கள், இலஞ்சம் வழங்குதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சட்டவிரோத பிரச்சார செயற்பாடுகள் குறித்துமே முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை தேசிய மட்டத்தில் இடம்பெற்றவையாகும், பிரதேச ரீதியில் குறிப்பிட்ட சில முஐறப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு எமக்கு கிடைக்கப் பெறும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் வெகு விரையில்  தரவு படுத்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41