(செ.தேன்மொழி)
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 60 முறைப்பாடுகள் பெப்ரல் அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவற்றுள் 30 முறைபாடுகள் அரச நியமனங்களை பற்றியவை. ஏனையவை பொது சொத்துகளை முறையற்று பயன்படுத்தியமை, நிவாரன வழங்குதல், அபிவிவிருத்தி செயற்திட்டங்கள், இலஞ்சம் வழங்குதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சட்டவிரோத பிரச்சார செயற்பாடுகள் குறித்துமே முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை தேசிய மட்டத்தில் இடம்பெற்றவையாகும், பிரதேச ரீதியில் குறிப்பிட்ட சில முஐறப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு எமக்கு கிடைக்கப் பெறும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் வெகு விரையில் தரவு படுத்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM