சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது 

Published By: Jayanthy

14 Oct, 2019 | 02:49 PM
image

(செ.தேன்மொழி)

வீரகுல பகுதியில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புவவத்தை மற்றும் கல்தொட்ட முல்ல ஆகிய பகுதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

யக்கல - கல்தொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 47மற்றும் 50 வயதுடைய நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தம்புவவத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு இலட்சத்து ஆயிரத்து 250 மில்லி லீட்டர் மதுபானமும், கல்தொட்ட முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 33 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15