புத்தளம் மன்னார் பிரதான வீதியில் அமைத்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலிற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் சென்ற ஒருவரை புத்தளத்தில் இருந்து வண்ணாத்திவில்லு பகுதிக்கு சென்ற வேன் ஒன்றில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
70 வயதுடைய நடராஜா தர்மலிங்கம் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் 20 வருடங்களாக கணக்குப்பிள்ளையாக கடைமையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விபத்து நேற்று இரவு 8.30 மணியில் கோயிலை மூடிவிட்டு சென்ற வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். வேனின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM