புத்தளம் மன்னார் பிரதான வீதியில் கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி 

Published By: Digital Desk 4

13 Oct, 2019 | 02:28 PM
image

புத்தளம் மன்னார் பிரதான வீதியில் அமைத்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலிற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் சென்ற ஒருவரை புத்தளத்தில் இருந்து வண்ணாத்திவில்லு பகுதிக்கு சென்ற வேன் ஒன்றில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

70 வயதுடைய நடராஜா தர்மலிங்கம் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இவர் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் 20 வருடங்களாக கணக்குப்பிள்ளையாக கடைமையாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த விபத்து நேற்று இரவு 8.30 மணியில் கோயிலை மூடிவிட்டு சென்ற வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். வேனின் சாரதி  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21