மட்டக்களப்பு மாவட்டம், ரிதிதென்னை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றுமுந்தினம் (11) இடம்பெற்றுள்ளது
ரிதிதென்னை பகுதியிலிருந்து வடமுனை, ஊத்துச்சேனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட பஸ் வண்டியில் பயணித்த ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM