இ. போ.ச பஸ் விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துனர் உட்பட 7 பேர் படுகாயம்

Published By: Digital Desk 4

13 Oct, 2019 | 10:58 AM
image

மட்டக்களப்பு மாவட்டம், ரிதிதென்னை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றுமுந்தினம் (11) இடம்பெற்றுள்ளது

ரிதிதென்னை பகுதியிலிருந்து வடமுனை, ஊத்துச்சேனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் இருந்த பள்ளத்தில்  வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவ்விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட பஸ் வண்டியில் பயணித்த ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  பொலன்நறுவை வைத்தியசாலைக்கு  இடமாற்றப்பட்டனர்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27