யாழ் தெல்லிப்பளை பகுதியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அளவெட்டியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM