மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களில் ஒருவர் கிணற்றில் விழுந்து பலி ; ஏனையோர் தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

13 Oct, 2019 | 10:26 AM
image

யாழ் தெல்லிப்பளை பகுதியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அளவெட்டியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19