ஒரு தொகை சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது

Published By: Daya

12 Oct, 2019 | 03:26 PM
image

வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை, டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இலங்கை பிரஜையொருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியை சோதனையிட்டபோதே ஒரு தொகை சிகரெட்டுக்கள் சிக்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு, 148 பக்கற்றுக்களில் 29,600 சிகரெட்டுக்கள் இருந்துள்ளன. இந்நிலையில், இச்சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பெறுமதியானது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19