சி ஜின்பிங்கும் மோடிக்கும் இடையில் கண்ணாடி பேழை அறையில் இடம்பெற்ற சந்திப்பு

Published By: Jayanthy

12 Oct, 2019 | 01:17 PM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன ஜனாதிபதி  சி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான  2 ஆம் நாள் சந்திப்பு இன்று இடம்பெற்றது. 

இச்சந்திப்பு இன்று காலை கோவளத்தில் அமைந்துள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில்  குண்டு துளைக்காத கண்ணாடி பேழை அறையில் காலை 11.05 மணியளவில் ஆரம்பமாகி 11.35 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

இதனை அடுத்து இரு தலைவர்களும் அதிகாரிகளுடன் இணைந்து  நடத்தும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான  சந்திப்பிற்காக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் வெள்ளிக்கிழமை  சென்னையை சென்றடைந்தார். இதன் போது  சீன ஜனாதிபதி சி ஜின்பிங்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய உடையில் சீன ஜனாதிபதியை  வரவேற்ற இந்திய பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில்  "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47