ஈரானின் எண்ணெய் கப்பல் மீது பயங்கரவாத தாக்குதல்? செங்கடலில் தீப்பிடித்து எரிகின்றது

Published By: Rajeeban

11 Oct, 2019 | 12:15 PM
image

செங்கடல் பகுதியில் ஈரானின் எண்ணெய் கப்பல்மீது பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகின்றன.

பயங்கரவாத தாக்குலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சவுதி அரேபிய துறைமுகமான ஜெட்டாவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் ஈரானின் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிகின்றது என தெரிவித்துள்ளன.

கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது கடலில் எண்ணெய் கசிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பயங்கரவாத தாக்குதல் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17