செங்கடல் பகுதியில் ஈரானின் எண்ணெய் கப்பல்மீது பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகின்றன.
பயங்கரவாத தாக்குலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சவுதி அரேபிய துறைமுகமான ஜெட்டாவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் ஈரானின் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிகின்றது என தெரிவித்துள்ளன.
கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது கடலில் எண்ணெய் கசிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பயங்கரவாத தாக்குதல் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM