ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பொது மக்களின் ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், 011 2868212, 011286 8214, 011 2868217 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கோ அல்லது 011 2862529 எனும் பெக்ஸ் இலக்கத்துக்கோ ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.
இதேவேளை, 071 9160000 எனும் இலக்கத்தினூடாக வட்ஸ்அப் மற்றும் வைபர் மூலமாகவோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் பேஸ்புக் கணக்கிற்கோ முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்யடியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM