களனி கங்கையின் நீர்மட்டம் 6 அங்குலம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்பாசன தினணக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக நேற்று உயர்வடைந்ததையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ உள்ளிட்ட பல பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கின. மேலும் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்ட தோடு தற்போதும் நீர் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பதாக தேசிய நீர்பாசன தினணக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM