கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தையொன்று உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீதே இவ்வாறு வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM