கிழக்கு ஆப்கானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் ; 14 பேர் பலி

Published By: Vishnu

08 Oct, 2019 | 10:33 AM
image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தையொன்று உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீதே இவ்வாறு வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இராணுவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35