தாயும் மகளும் போதைப்பொருளை கடத்தமுற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் 36 வயதுடைய மகளுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட தாய் மற்றும் மகளிடமிருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM