தாயும் மகளும் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினர்

Published By: Priyatharshan

08 Oct, 2019 | 09:40 AM
image

தாயும் மகளும் போதைப்பொருளை கடத்தமுற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் 36 வயதுடைய மகளுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தாய் மற்றும் மகளிடமிருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04