பூந்தோட்டம் பகுதியில் வடிகானிற்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட பசு மாட்டை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
இன்றையதினம் அதிகாலை குறித்த பகுதியில் நின்றிருந்த பசுமாடு அருகில் இருந்த கழிவுநீர் வடிகானில் விழுந்துள்ளது. எழுந்து செல்ல முடியாமல் உயிருக்கு போராடிய மாட்டினை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் மீட்டு வெளியில் விட்டிருந்தனர்.
குறித்த இளைஞர்களின் முன்னுதாரமான செயற்பாட்டை அனைவரும் பாராட்டியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM