அபிவிருத்தி பணிகள் தொடர சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள் - பிரதமர் 

Published By: Vishnu

07 Oct, 2019 | 03:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை தொடர்ந்தும் முன்னேற்றுவதற்கு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெருவோம். எமது பலத்தை உறுதிப்படுத்துவதோடு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். மக்கள் வயிற்றில் அடிக்கும் பொதுஜன பெரமுன தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

அவ்வாறானவர்கள் நாம் நாட்டை முறையாக ஆட்சி செய்யவில்லை என்று எம்மீது குற்றஞ்சாட்டுக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து ஊழியர்களின் வருமானத்தை குறைப்பதற்காகவா அவர்களிடம் ஆட்சியை கையளிக்கக் கோருகின்றர் என்பதே எமது கேள்வியாகும்.

இது பற்றி பொது மேடைகளில் வந்து கருத்துக்களை தெரிவிக்குமாறும், எம்முடன் விவாதத்தில் ஈடுபடுமாறும் கோருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19