சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளோ அல்லது வேறு எவரது கவனத்துக்கு உள்வாங்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் 1919 தொலைபேசி அழைப்பின் மூலம் ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற நிகழ்ச்சித்திட்டத்திற்கு 1200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுக்கும் அமைய பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள நிலைமை தனியும் வரை இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும், தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM