இறுதித் தறுவாயில் இறுதி முடிவு ! ஆதரவு எவருக்கு ! ஜனாதிபதி முடிவெடுப்பார்

Published By: Priyatharshan

07 Oct, 2019 | 10:37 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி  யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எடுக்கவுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட நிலையில் தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50