ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எடுக்கவுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட நிலையில் தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM