கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி பேலியகொடை, வத்தளை, மாபோல, யாஎல மற்றும் கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பிரதேசம், களனி, வத்தளை, பியகம, மஹார, தொம்பே மற்றும் யாஎல பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கம்பாஹா பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேசத்திலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 8.00 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM