(எம்.ஆர்.எம். வஸீம்)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டிருந்தன.
பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பை சுற்றியுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் நாளைய தினம் காலை 9 மணிமுதல் திணைக்களத்துக்கு வந்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தம் செய்விரும்புபவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை அதற்காக பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம்.
அதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்தின் 011-2784208, 0112- 2784537, 011- 3188350 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM