(நா.தனுஜா)
புதிய லிபரல்வாத கொள்கையிலிருந்து சஜித் பிரேமதாச மாறமாட்டார். எனவே தேர்தலுக்காக அவர் கூறும் போலி வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டை மீட்கும் கோத்தாபயவின் வெற்றி பயணத்தை யாரும் தடுத்து விட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள வியத்மக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடனேயே கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்கியிருப்பதுடன், அவருக்கு முழுமையான ஆதரவையும் வழங்குகின்றோம். அவரை வெற்றியடையச் செய்வதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினால் மிக மோசமான நிலையை அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM