கோத்தாபயவின் வெற்றி பயணத்தை யாரும் தடுக்க முடியாது - திஸ்ஸ

Published By: Vishnu

06 Oct, 2019 | 06:50 PM
image

(நா.தனுஜா)

புதிய லிபரல்வாத கொள்கையிலிருந்து சஜித் பிரேமதாச மாறமாட்டார். எனவே தேர்தலுக்காக அவர் கூறும் போலி வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டை மீட்கும் கோத்தாபயவின் வெற்றி பயணத்தை யாரும் தடுத்து விட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள வியத்மக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடனேயே கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்கியிருப்பதுடன், அவருக்கு முழுமையான ஆதரவையும் வழங்குகின்றோம். அவரை வெற்றியடையச் செய்வதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினால் மிக மோசமான நிலையை அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47