மின்னல் தாக்குதலுக்கு இலக்கான 2 குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

06 Oct, 2019 | 05:15 PM
image

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்ட கெடல்ப் பிரிவில் 3.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய 2 குழந்தைகளின் தாயான பி. காந்தரூபி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அம்பியூலன்ஸ் மூலமாக 4.40 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47