(எம்.மனோசித்ரா)
இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அந்த கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை சு.க தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய குழு கூடி பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராய்ந்ததோடு இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அனைவராலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM