'மொரட்டுவையில் மீட்கப்பட்ட 3 வெடி குண்டுகள்': விளக்கமளித்த பொலிஸார்..!

Published By: J.G.Stephan

05 Oct, 2019 | 04:15 PM
image

(எம்.மனோசித்ரா)

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராவத்தாவத்தை பிரதேசத்தில் காணியொன்றை சுத்தம் செய்யும் போது 3 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டுகளை மீட்டுள்ளனர். 

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இவ்வாறு குண்டுகள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் பொலிஸ் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தாவது,

இந்த குண்டுகள் மிகவும் பழமையானவையாகக் காணப்பட்டாலும் வெடிக்கக் கூடிய வகையிலேயே காணப்பட்டன. எனவே இவற்றை விமானப்படையினர் வெடிக்கச் செய்து செயழிலக்கச் செய்துள்ளனர். 

அத்தோடு இவை முப்படையிலிருந்து தப்பிச் சென்றவர்களால் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58