வவுனியாவில் அகில இலங்கை ரீதியிலான கராத்தே சுற்றுப்போட்டி ஒன்று இன்று இடம்பெற்றது.
நிப்பொன் கன்செக்கே கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பம்பை மடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக உள்ளக விளையாட்டரங்கில் இன்று காலை இடம்பெற்றது.
இவ் கராத்தே சுற்றுப்போட்டியில் நுவரெலியா, கண்டி. கொழும்பு, மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த கராத்தே மாணவர்கள் இவ் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
சிகான் ஐ.அசனார் சென்சியின் தலைமையில் இடம்பெறும் இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு வெற்றிச்சான்றிதழ்களும் பதக்கங்கங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் கமலதாஸன், மற்றும் கராத்தே ஆசிரியர்கள், நடுவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM