வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதியொருவர் நீதிமன்றத்தில் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் தென்பகுதி நகரான யாலவின் நீதிமன்றமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலைகுற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஐவரை ஆதாரம் இல்லை என தெரிவித்து விடுதலை செய்த பின்னர் கனகொர்ன் பியான்சனா என்ற நீதிபதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதேவேளை தற்கொலை முயற்சிக்கு முன்னர் குறிப்பிட்ட நீதிபதி சிரேஸ்ட நீதிபதிகள் தனது தீர்ப்பை மாற்றி ஐவரில் மூவருக்கு மரணதண்டனை வழங்குமாறு அழுத்தங்களை கொடுத்தனர் என குறிப்பிட்டார் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் பல நீதிமன்றங்களில் இது நடைபெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்,என்னால் நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை காப்பாற்ற முடியாமலுள்ளது நான் கௌரவமாக மரணிக்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தாய்லாந்தின் நீதித்துறை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது என்ற கரிசனைகள் அதிகரி;த்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM