அரலங்க பிரேதசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகுல்தனமவிலில் இருந்து மனம்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கம்பத்தல் மோதி விபத்துகுள்ளானதிலேயே 39 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு விபத்தில் காயமடைந்த நபரை பொலனறுவை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM